வைரமுத்து எழுதி ஆனந்த் விகடனில் கடந்த 40 வாரமாக வெளிவந்த சுற்றுச்சூழல் குறித்த தொடர் இப்பொழுது தனிப்புத்தகமாக ஜுலை 13ம் தேதி வெளியீடு.
இந்த புத்தகம் பற்றி வைரமுத்து சொன்னது:இது கலைத்தேவைக்காக அல்ல,காலத்தின் தேவைக்காக எழுதியது.
இந்த தொடரை தொடர்ந்து படித்தவன் என்றமுறையில் எழுதுகிறேன் இந்த வாக்கியம் மிகச்சரியானது
தமிழ் தெரிந்தவர்கள் படிக்கவும்(கண்டிப்பாக),பாதுகாக்கவும்,பெருமைப்படவும் வேண்டிய படைப்பு.
இந்த படைப்பை தந்த திரு.வைரமுத்துக்கும்,வெளியிட்ட ஆன்ந்த்விகடனுக்கும் நன்றி
இந்த புத்தகம் பற்றி வைரமுத்து சொன்னது:இது கலைத்தேவைக்காக அல்ல,காலத்தின் தேவைக்காக எழுதியது.
இந்த தொடரை தொடர்ந்து படித்தவன் என்றமுறையில் எழுதுகிறேன் இந்த வாக்கியம் மிகச்சரியானது
தமிழ் தெரிந்தவர்கள் படிக்கவும்(கண்டிப்பாக),பாதுகாக்கவும்,பெருமைப்படவும் வேண்டிய படைப்பு.
இந்த படைப்பை தந்த திரு.வைரமுத்துக்கும்,வெளியிட்ட ஆன்ந்த்விகடனுக்கும் நன்றி
No comments:
Post a Comment